களம்:- போர்ட் ப்ளேயரிலிருந்து குடிசைக்குடாவிற்கு சென்ற கப்பலின் மேல் தளம். உடன் நின்றவர், நல்ல நண்பர் திரு.திருவள்ளுவர்.
பொறி:- அரைக்கால் டவுசர் போட்ட வெளிநாட்டுப் பெண்மணியின் கால் கொலுசு.
கவிதை:
யார்யாருக்கோ
கோவில் கட்டுகிறாயே
தமிழா நீ...
யாரின்
காலில் இட்டாலும்
அழகை
ஏற்றிக்காட்டும்
கொலுசைக் கண்டுபிடித்தவனுக்கு
எப்போது
கட்டப்போகிறாய்
கோவில் நீ?
5 comments:
நல்லாருக்கு
வசூல் ஆரம்பிக்க வேண்டியது தான்!
தலைவா!
சலக்...டிங்...சலக்...டிங்...
கலக்கிட்டீங்க! நல்ல கவிதை.
அடுத்து என்ன அவுக்கப்போறீங்க?
ரெட்டைப்பின்னல்? தாவணி?
அட! அதப்பத்தி கவிதையான்னு கேட்டேன்.
வுட்டு தாளிங்க. ஏதேதோ யோசிக்காம.
கோ. சுந்தர ராஜன்
நல்லாருக்கு. மேடம் படிச்சிட்டாங்களா?
இந்த 4 பேருக்கு நன்றி! நான் எழுதுவதையும் படிக்க நேர்ந்தமைக்கு நானே வருந்துகிறேன்.
Post a Comment