ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)
Showing posts with label marriage. Show all posts
Showing posts with label marriage. Show all posts

Saturday, December 12, 2009

vow! what a marriage!!!

கல்யாணமாம் கல்யாணம்.

அந்தமானில் உள்ள அண்ணன் ஆர் எஸ் என் அவர்களின் பெண் திருமணத்திருவிழாவில் அவரின் செலவிலே போர்ட் ப்ளேயர் டு சென்னை ஐம்பது அறுபது பேர் சென்று வந்தோம். எல்லாமே அவர் தலையில். 11 டிசம்பர் காலை 9 டு 10 கல்யாணம். 10௦ ௦ ம் தேதி வரவேற்பு. லஷ்மன் சுருதி கச்சேரி, கேரளாவின் செண்ட மேளம் நம்மஊர் நாதஸ்வரம் என்று அசத்தினார். கல்யாணம் முடிந்த கையோடு பெங்களூர் சகோதரிகள் saxophone இசை மழை. கணிதத்தில் நான் புலி இல்லை. அதனால் அவர் இரவு உணவுக்கும், கல்யாண பேறுண்டி, மற்றும் பகல் உணவுக்கும் வைத்த உணவு பதார்த்தங்களின் எண்ணிக்கை தெரியவில்லை. பல பதார்த்தங்களின் பெயரும் தெரியவில்லை. பொன் வாய்த்த இடத்தில் பூ என்பார்கள். நான் வைத்த பூ இதுதான்- வாழ்த்துக் கவிதை. உங்கள் இ-மெயில் முகவரி அனுப்புங்கள்.(kaarmaan@gmail.com) Then, அட்டாச்மெண்டில் பாருங்கள். வாருங்கள், எல்லோரும் வாழ்த்துவோம் மணமக்களை!!!